Sunday, June 27, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 26-6-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை அண்ணா நகரை சேர்ந்த ஏழை மாணவ மாணவி இருவருக்கு பள்ளி சீருடை வழங்கப்பட்டது.இதனை கிளை துணை தலைவர் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.........!

Saturday, June 26, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கல்வி உதவி







அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25-6-2010 அன்று TNTJ தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை 500 பிளாட்டை சார்ந்த ஏழை சகோதரியின் பிள்ளைக்காக கல்வி உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............!

Monday, June 21, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஏழை மாணவ மாணவியர்களுக்கு நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 13-6-2010 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக சுமார் 6 ஏழை மணாவ மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 20-6-2010 அன்று கீழக்கரை தெற்கு தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரை S.N. தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: மக்தூம் அவர்கள் "இஸ்லாத்தில் பெண்களின் நிலை" என்ற தலைப்பிலும் மற்றும் சஹீருதீன் ஜூலை 4 பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்........!

Sunday, June 20, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புனர்வுக்கூட்டம்


அல்லாஹ்வின் உதவியால் கடந்த 17-6-2010 தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புனர்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்: மக்தூம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Friday, June 4, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புனர்வுக்கூட்டம்







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 2-6-2010 கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெரு பழைய ரேஷன் கடை அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் சத்தார் அலி ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.................!

Tuesday, June 1, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் உதவியால் கடந்த 31-5-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பில் கீழக்கரை ஜாமியா நகரை சார்ந்த மூலையில் இரத்த கசிவு ஏற்பட்ட ஏழை குழந்தைக்கு M.R.I ஸ்கேன் எடுப்பதகாக ரூ.2500/- நனகொடையாக வழங்கப்பட்டது.

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புணர்வு கூட்டம்











அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 29-5-2010 மற்றும் 30-5-2010 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரை வடக்கு தெருவில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்: அப்துல் அஸீஸ் மற்றும் முஜீபுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.........!