Friday, May 28, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-5-2010 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் (ஏகத்துவ அழைப்பாளர்) அவர்கள் மறுமை விசாரணை என்ற தலைப்பிலும் ஜூலை 4 மாநாட்டு பற்றியும் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................!

Thursday, May 27, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 25-5-2010 அன்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர்: முஹம்மது மக்தூம் அவர்கள் " எதிர்ப்புகள் ஏன் ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹாம்துலில்லாஹ்.........!

Wednesday, May 26, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பயான் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-5-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நமது கீழக்கரை தெற்கு தெரு கிளை மர்க்கஸில் நடைபெற்ற பயானில் சகோதரர்: அப்துல் அஸீஸ் அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-5-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோதரர்: பக்கீர் முஹம்மது அல்தாபி ( TNTJ மாநில தலைவர் ) அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர். அல்தாபி அவர்கள் மார்க்கம் சம்பந்தமாக மக்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்தார். சுமார்
250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்........!

Tuesday, May 25, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 17-5-2010 அன்று கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடியை சேர்ந்த ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூ. 500/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.........!

Monday, May 17, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-5-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- முஜீபுர் ரஹ்மான் அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மருத்துவ உதவி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15-5-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக வாத நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ரூ. 5000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜூலை 4 விழிப்புணர்வு கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-5-2010 தேதியன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சாப்பாக கீழக்கரையில் பீரணன் வேட்டை என்ற பகுதியில் ஜூலை 4 சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- மக்தூம் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்........!

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்களுக்கான கோடை பயிற்சி வகுப்பு


அல்லாஹ்வின் பேரருளால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரக்கூடிய பெண்களுக்கான கோடை கால பயிற்சி வகுப்பில் சகோதரி:- ஆயிஷத் உம்மாள் மற்றும் யாஸ்மின் ஆலிமா ஆகியோர் வகுப்பு நடத்தி வருகிறார்கள். இதில் சுமார் 40க்கும மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......!

Saturday, May 8, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மாணவர்கள் பயான் நிகழ்ச்சி











அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-4-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற கோடை கால பயிற்சி முஹாமின் மாணவர்களுக்கான பயான் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....!

Wednesday, May 5, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 2-5-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "மஹ்ஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்......!

Tuesday, May 4, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்











அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 1-5-2010 அன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "மாநில மாநாடு ஏன்?" என்ற தலைப்பிலும் சகோதரர்:- அப்துல் ஹமீது அவர்கள் "ஆடம்பர உலகும் அழியா மறுமையும்" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர்:- முஹம்மது மக்தூம் அவர்கள் சிறப்பாக விடையளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Monday, May 3, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் கடன் உதவி


இறையருளால் கடந்த 1-5-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் தெற்கு தெரு, ஜாமிஆ நகரை சார்ந்த சகோதரி ஒருவருக்கு தொழில் கடன் உதவியாக ரூ.2000/- கொடுக்கப்பட்டது.இதனை கிளை தலைவர் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்......!

Saturday, May 1, 2010

கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ பேருரை


ஜும்ஆ உரை; சகோதரர் :- அப்துல் ஹமீது,
தலைப்பு: மேன்மையை பேணி நன்மையை பெறுவோம்
நாள் :- 30-4-2010

கோடை மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக நடைபெற்றுவரும் 100க்கும் மேற்பட்டோருக்கான கோடை கால பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு "இஸ்லாமிய அடிப்படை கல்வி" மற்றும் "துஆக்களின் தொகுப்பு" புத்தகங்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!