அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 18-11-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிழக்குதெரு தைக்கதிடலில்(பால்பண்ணை) ஹஜ்ஜுபெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர்:- முஹம்மதுமக்தூம் அவர்கள் சிறப்பாக உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்............!
No comments:
Post a Comment