
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:-
முஸ்தாக் அவர்கள் "
நன்மையில் முந்துவோம்" என்ற தலைப்பில் சிறப்பாக
உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார்
40க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்
கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.....!
No comments:
Post a Comment